Islamic Centre

எமது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வாரம் ஒரு துஆ மனனமிடுவோம் எனும் அட்டை விநியோகிக்கப்படுகிறது இதில் ஒரு வாரத்தைப் பொறுப் பேட்கும் சகோதர, சகோதரிகள் உடன் தொடர்பு கொள்ள (0094757060508)

பெண்கள்

தாய்பாலின் மகத்துவம் ..!


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
இன்று நிறைய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.ஒரு சில பெண்களைத் தவிர..
  •  மற்றப் பெண்களுக்கு வேலைக்கு போவது ஒரு காரணமாக இருக்கலாம் அவர்களின் எண்ணமும்..
  • பாலில் என்ன வந்தது டாக்டர் சொல்லும் புட்டிப் பாலை வாங்கி கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்.. ஆனால் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும், புட்டிப் பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும் அறிவுத் திறனில் வித்தியாசம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு ஒவ்வாமை ,வலிப்பு போன்ற பிற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு..

தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் 
அபரிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் எளிதில் செரிமானமாகக் கூடியத் தன்மையும் இருக்கிறது நாம் புட்டிப் பாலை  என்ன தான் விலை கொடுத்து வாங்கினாலும் இதற்கு ஈடு வராது.'.இது 'அல்லாஹ்வின் அருட் கொடையாகும் '

மேலும் பாலூட்டும் தாய்க்கு கர்ப்பப்பை புற்று நோய் ,மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் பெருமளவு குறைகின்றன .தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவு ஏற்படுகிறது .

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.இது ஒவ்வொரு தாயின் கடமை.இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகாமல் இருப்பதே நல்லது..

ஆனால் எனக்கு பொருளாதாரப் பிரச்னை போய் தான் ஆக வேண்டும் என்றால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில அனுமதி பெற்று தகுந்த இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சி எடுங்கள் அது தான் இருவருக்கும் நல்லது..

நம் மார்க்கத்தில் திருமறையின் கூற்று 
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் (குர்ஆன் 2: 233)
  
நம் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்க முடியாது அதற்கு தகுந்த பதிலை நாம் சொல்லியாக வேண்டும் ..

ஒரு உண்மை சம்பவம் ..

திண்டுக்கல் மாவட்டம் ,தவசிமேடை கிராமத்தை சேர்ந்தவர் நீதிமேரி இவருக்கு கொசவப்பட்டி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ..

தாய்ப்பால் பற்றாக்குறையால் பிறந்ததில் இருந்தே நோய்களின் தாக்கப் பட்டு சாவின் விளிம்புக்கு சென்று விட்டு ..அல்ஹம்துலில்லாஹ் கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றி இருக்கிறது தாய்(களின்) பால்..

ஏழு மாத குழந்தை ஆஷாவுக்கு தாய்ப்பால் போதாதால் ,ஆறாவது நாளில் இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க .கொடுத்த நாப்பத்தி ரெண்டாவது நாளில் ஆரம்பிச்ச வயிற்றுபோக்கு ஆரம்பிச்சுருக்கு ..உடனே திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க ..ரத்தம் ,குளுகோஸ் ஏற்றியும் ஒன்னும் சரியாகல .

குழந்தையின் நிலைமையைப் பார்த்த மருத்துவர் ஜெயின்லால் கூற்று ..

குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்ததால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட நோய்க்கிருமியோடத் தாக்குதல் அதிகமாகி ரத்தத்தில் கலந்து 'செப்டிமீசியா
ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை.இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல உடம்புல உயிர் ஓட்டிட்டு இருந்தது என்று தான் சொல்லணும் ..

பொதுவா அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது .இந்தக் குழந்தைக்காக வெளியில் இருந்து மருந்துகள் வாங்கிக் குடுத்தோம் ..ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை .

இறுதியா எங்க டீம் போட்ட மீட்டிங்கில் இரவல் 'தாய்ப் பால் 'கொடுத்துப் பார்க்கலாம் என முடிவு செய்தோம் வார்டில் இருந்த எல்லாத் தாய்மார்களிடம் குழந்தை ஆஷாவோட நிலைமையையும் தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தோம் ..

உடனே எல்லாத் தாய்மார்களும் சந்தோசமாக எடுத்து தர ஆரம்பிச்சாங்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நாலஞ்சு நாளிலேயே குழந்தை தேறிடுச்சு 

பல தாய்மார்களின் மூலமா வைட்டமின் ,புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல..இப்ப முழுசா குணமாகி ஆரோக்கியமா இருக்கு 'என்று சொன்ன மருத்துவர் ஜெயின்லால் நிறைவாகச் சொன்னது ...'இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க் 'னுதான் சொல்லனும்

'அல்ஹம்துலில்லாஹ்' 

இந்த நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல .

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, கண்டறிந்துள்ளனர்.

ஒவ்வொரு தாயும் தன குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்தோடும் ,நல்ல அறிவுக் கூர்மையோடும் இருப்பதைத் தான் விரும்புவாள்.அதற்கு தாய்ப்பால் பெருமளவில் உதவுகின்றது என்றால் அது மிகையில்லை ..

பொதுவாக நம் வீடுகளில் தாய்ப்பால் அதிகம் சுரக்க பூண்டு,வெந்தயக்களி.அதிகப் பசும் பால் கொடுப்பது வழமையாக உள்ளது.மதியம் சாப்பிட்டு முடித்ததும் ஒரு வெத்தலையில் கொஞ்சம் ஓமம் கொடுத்து சாப்பிடக் கொடுப்பார்கள் குழந்தைக்கு நல்லது என்று.அப்போது என்ன சொன்னாலும் கேட்போம் குழந்தைக்கு நல்லது என்பதால் ..

நம் அனைவருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் நம்மைக் கண்ணியப்படுத்தும் பிள்ளைச் செல்வங்களை கொடுக்க அல்லாஹ்விடம் துஆ..ஆமின் .. 

சகோதரி
ஆயிஷா பேகம்.

 

இஸ்லாமிய இல்லம்!

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – 
ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும். வீடு அமைதியின் அடித்தளம்:
“உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)” (16:80)
இந்த வசனம் வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வீடு கேடயம்:
பித்னாக்களின் போது வீட்டில் முடங்கி விடுவது பாதுகாப்புக்கான வழியென இஸ்லாம் கூறுகின்றது.
“யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தபரானீ 212)
“தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!” என நபி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 22093, தபரானீ 16485)
பித்னாவின் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவது அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஒரு மனிதன் தனது பணி நேரம் போக ஏனைய நேரத்தை வீட்டில் கழிப்பது சிறப்பானதாகும். இந்த வகையில் வீடு ஒரு கேடயமாகத் திகழ்கின்றது எனலாம்.
சிலர் வீட்டில் தொல்லை தாங்க முடியாது என்று பாதையோரங்களில் காலத்தைக் கடத்துகின்றனர். இதனால் பல பித்னாக்கள் உண்டாவதை அவதானித்து வருகின்றோம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உயிருள்ள வீடுகள்:
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வை அடிக்கடி நினைவுகூறுங்கள்!
அபூமூஸா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“அல்லாஹ் நினைவுகூரப்படும் வீட்டுக்கும், அல்லாஹ் நினைவுகூரப்படாத வீட்டுக்குமான உதாரணம் உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)
அல்லாஹ் நினைவுகூரப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்கப்படுகின்றது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுங்கள்!
அல்லாஹ் நினைவுகூரப்படுவதன் மூலம் உங்கள் வீட்டை உயிரோட்டமுள்ளதாகவும், ஆன்மீக ஆறுதலை வழங்கும் இடமாகவும் மாற்றுங்கள்!
இன்று எமது இல்லங்களில் அல்லாஹ் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ஷைத்தான் நினைவுகூரப்படுகின்றான். இந்த இழிநிலை நீங்க வேண்டும்.
வீட்டை விட்டும் ஷைத்தானை விரட்டுங்கள்!
உங்கள் இல்லங்களில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இன்று எமது இல்லங்கள் குர்ஆன் ஓதப்படாத மையவாடிகளாக மாறிவிட்டன.
“உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! ஸூறதுல் பகறா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதி 2877, அஹ்மத் 7821)
இந்த ஹதீஸ் குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்றுகளாகச் சித்தரிக்கின்றது. ஸூறதுல் பகறாவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலமே ஷைத்தானை விரட்ட வேண்டுமென இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இன்றைய எமது இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற அதே வேளை, ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.
“உங்கள் வீடுகளில் ஸூறதுல் பகறாவை ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் ஸூறதுல் பகறா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தபரானீ 8564)
ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் ஸூறதுல் பகறா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து எமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஷைத்தானுக்கு உணவளிக்காதீர்கள்!
நாம் நமது இல்லத்தில் ஷைத்தான்களுக்கு இடங்கொடுப்பதுடன் உணவும் அளித்து வருகின்றோம்.
“ஒரு மனிதர் தனது வீட்டுக்குள் நுழையும் போதும், உணவுண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் மற்ற ஷைத்தான்களிடம் “இங்கே உங்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ இல்லை!” என்று கூறுவான். வீட்டுக்கு நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் “உங்களுக்குத் தங்க இடம் கிடைத்து விட்டது!” என ஷைத்தான் கூறுவான். அவர் உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் “தங்க இடமும், உண்ண உணவும் கிடைத்து விட்டது!” என்று கூறுவான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 103, 5381, அபூதாவூத் 3767, 3765, இப்னுமாஜா 3887)
இன்று எத்தனையோ தந்தைமார் தொழில் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஷைத்தானையும் கூட அழைத்துக்கொண்டே வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் தமது உணவில் ஷைத்தானுக்குப் பங்கு கொடுக்கின்றனர். எனவே வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும்; உண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும். இதன் மூலம் ஷைத்தானுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
கூட வரும் ஷைத்தான்:
இரவு உறங்க வரும் போது கூட வரும் ஷைத்தான் நீங்கள் தொழிலுக்குச் செல்லும் போதும் கூடவே வருவான். அவனைத் துரத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!
நீங்கள் வீட்டை விட்டும் வெளியேறும் போது “பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்!” என்று ஓதிக் கொண்டு வீட்டை விட்டும் வெளியேறுவதன் மூலம் ஷைத்தானின் தொடர்பைத் துண்டிக்கலாம். அதாவது வீட்டுக்குள் நுழையும் போதும், வீட்டை விட்டு வெளியேறும் போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்!
தொழுகை மூலம் வீட்டை உயிர்பெறச் செய்யுங்கள்!
“மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும், “எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கித் தொழுகையை நிலை நாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்!” என நாம் வஹி அறிவித்தோம்.” (10:87)
பர்ழான தொழுகையைப் பொறுத்த வரையில் ஆண்கள் அதனைப் பள்ளியில் தொழுவது அவசியமாகும். ஆனால் ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். பெண்களைப் பொறுத்த வரையில் பர்ழான தொழுகைகளையும் வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும். இந்த வகையில் வீட்டில் தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டில் ஆன்மீக உயிரோட்டம் மங்கி மறையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
வீடு கல்விக்கூடமாக!
வீட்டைக் கல்விக் கூடமாகப் பாவிப்பது மிக அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருக்கு வீட்டில் வைத்துத்தான் மார்க்கத்தைப் போதித்தார்கள். குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்று மத்ரஸாக்களிலும், பாடசாலைகளிலும் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல விடயங்களை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் பயிற்சியை வழங்குவதில் வீட்டுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதைப் பெற்றோர் மறந்து விடக்கூடாது.
உண்ணும் போது “பிஸ்மில்லாஹ்!” கூற வேண்டும் என்பதை மத்ரஸாவில் கற்றுக் கொடுக்க முடியும். இதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வீடு தானே வழங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களிடம் சில பெண்கள் வந்து, “ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்! எங்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்குத் தனியான ஒரு நாளை ஒதுக்குங்கள்!” எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்கு வருமாறு கூறி அங்கு வைத்து அவர்களுக்கு மார்க்கம் போதித்தார்கள்.
(அஹ்மத் 7357, 7351, இப்னு ஹிப்பான் 2941, நஸாஈ 5898)
எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக்குங்கள்! நல்ல நூற்களை வாங்கி வையுங்கள்! உங்கள் வீட்டில் ஒரு சிறிய நூலகம் இருக்கட்டும்! முடிந்தால் மார்க்க உரைகள் அடங்கிய ஒலி-ஒளி நாடாக்களுக்கான ஒரு ஏற்பாட்டையும் செய்யுங்கள்! கிடைக்கும் ஓய்வுகளை மார்க்க அறிவையும், உணர்வையும் வளர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
ஒன்றாக உண்ணுங்கள்!
உணவு உண்ணும் போது குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உண்ணப் பழகுங்கள்! குறைந்த பட்சம் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!
இதன் மூலம் குடும்ப உறவு வலுப்பெறும். பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரும். அடுத்தோரை அனுசரித்துச் செயற்பட வேண்டும் என்ற எண்ணமும், பக்குவமும் ஏற்படும். இந்தப் பழக்கம் இல்லாததால்தான் இளைஞர்கள் இரவு நேரத்தில் வீதியில் அலைந்து திரிந்து வம்புகளை வளர்க்கின்றனர். நான் உரிய நேரத்துக்குப் போக வேண்டும். வீட்டில் நான் போகும் வரை யாரும் உண்ண மாட்டார்கள் என ஒருவன் எண்ணினால் வீதியில் அலைந்து திரிவானா? எனவே ஒன்றாக இருந்து உண்ணும் நல்ல பழக்கத்தைக் கைவிடாது தொடர வேண்டும்.
நல்லோர் வரவு:
“எனது இரட்சகனே! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கையாளராக எனது வீட்டில் நுழைந்தவரையும், மேலும் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! இன்னும் இவ்வநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்த வேண்டாம்!” (என்றும் பிரார்த்தித்தார்.)
மேற்படி வசனத்தில் எனது வீட்டில் நுழையும் முஃமின்கள் என்ற வார்த்தையை அவதானியுங்கள்! இந்த அடிப்படையில் வீட்டுக்கு நல்ல மனிதர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது குழந்தைகளுக்கு நல்லோரது தொடர்பு ஏற்படும். நல்லோரை அதிகம் சந்திக்கும் போது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வளரும். இதே வேளை கெட்டவர்கள் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
ஆலோசனை செய்யுங்கள்!
வீட்டு விவகாரங்களில் வீட்டில் உள்ளோரிடம் குறிப்பாக வளர்ந்த பிள்ளைகளிடம் ஆலோசனை செய்யுங்கள்! அவர்களது சிந்தனைத் திறன் வளரவும், பொறுப்புணர்ச்சி ஏற்படவும், பெற்றோரை மதிக்கும் மனோபக்குவம் வளரவும் இது வழி வகுக்கும்.
குழந்தைகள் விவகாரத்தில் அவதானம் தேவை:
உங்கள் பிள்ளைகளது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள்!
உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே அவதானத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துதல் இஸ்லாமிய தஃவாவில் மிக முக்கியமான விதியாகும். இது விடயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.
தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?
‘நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா
‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?’ (4:54)
அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?
நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
‘இவர்களுக்குப் பின் வருவோர், ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்.’ (59:10)
இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்
‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்
‘எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்’ (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.
03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்
‘எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ‘ (65:3)
என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.
05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (2:153)
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

بِـــــــسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَحِيْم
,j;jhTk; mjd; rlq;FfSk;.
Mf;fk;: tpfhahgpd;J E}W K`k;kl; (m~;~uapah)
jpUkz ge;jj;jpy; jd; fztDld; ,izAk; xU ngz; jyhf; vd;w jw;fhypfg;gpuptpd; %yNkh my;yJ kuzk; vd;w epu;g;ge;j gpuptpd; %yNkh mtiu gpupe;jjd; gpd;du; mD\;bf;Fk; xU topghNl ,j;jhthFk;. ,j;jh vd;w mwGr;nrhy; fzf;fpLjy; vd;w jkpo; gjj;jpidf;Fwpf;Fk;.

jd; fztd; kuzpj;j xU ngz;zpd; ,j;jh (my; ,/jhj;)
my; ,/jhj; vd;w mwGr; nrhy; nkhop uPjpahf jLj;jy; vd;w fUj;ijAk;> khu;f;f uPjpahf fztd; kuzpj;j Xu; ngz; jd; Jf;fjij ntspg;gLj;Jk; Kfkhf jd;id tpl;Lk; myq;fhuq;fis jLj;Jf; nfhs;sy; vd;w fUj;ijAk; nfhLf;Fk;.

Vd; ,e;j ,j;jh (,/jhj;)?
xt;nthU kdpjDk; jd; re;Njh\q;fis ntspg;gLj;Jtjw;nfd rpy rlq;Ffis Vw;gLj;jpf; nfhLj;j ,];yhk; ,J Nghd;w rpy rlq;Ffis mtd; jd; Jf;fq;fis ntspg;gLj;jTk; Vw;gLj;jpf; nfhLj;Js;sJ.
jpUkz ge;jk; ve;jnthU ,uj;j njhlu;GfNsh> ,dj; njhlu;GfNsh> khepyj; njhlu;GfNsh ,y;yhky; ,iwtd; cUthf;Fk; md;ig khj;jpuk; mbj;jskhf itj;J elhj;jg;gLfpd;wJ. ,t;tho;tpy; jd; tho;f;ifj; Jizia ,og;gjhy; Mz;fis tpl ngz;fNs kpfg; ghjpg;Gf;Fs;shfpd;wdu;. Vnddpy; mtspd; Foe;ijfs;> ciwtplk; cl;gl midj;J tplaq;fSk; jd; fztdpNy jq;fp epw;fpd;wJ.
xU ngz; jd; fztdpd; kuzr; nra;jpiaf; Nfl;L kaf;fkilfpwhs;> kdNehahspahfpwhs;> Vd; khuilg;ghy; kuzpj;Jf; $lg;Nghfpwhs;.
,jdhy;jhd; jd; cwtpdiu ,oe;j xU rhjhuz ngz; 3 ehl;fs; khj;jpuk; Jf;fk; mD\;bf;f Ntz;Lk; vd;w ,iwtd;> fztid ,oe;j ngz; khj;jpuk; 4 khjq;fSk; 10 ehl;fSk; Jf;f mD\;lhdj;jpy; <LgLths; vd;W $wpAs;shd;.

[h`pypahtpy; Jf;f mD~;lhdk;.
kdpjhgpkhdj;jpw;F ,lNk ,y;yhj me;j mwpahikf;fhyj;jpy; fztid ,oe;j ngz; ,opthd Kiwapy; elhj;jg;gl;lhs;. xU ngz;zpd; fztd; kuzpj;Jtpl;lhy;> mts; xU tUl fhyk; fPo;j;jukhd tPl;bNy xJf;fpitf;fg;gLths;. mf;fhy fl;lj;jpy; mts; mrpq;fkhd Mil mzpe;J thrid G+rhky; mUtUg;ghd Njhw;wj;jpy; fhzg;gLths;. ve;jsTf;nfd;why;> mtspd; jtiz Kbe;jJk; fOij> ML> gwit Nghd;w VjhtJ xU gpuhzp mtsplk; nfhLf;fg;gl;L mts; mij jd; Nkdpapy; Nja;g;ghs;. mg;NghJ mtspypUe;J ntsptUk; Ju;ehw;wj;jpd; fhuzkhf mitfs; $l ntWj;njhJq;Fk;. gpd; me;j mD\;lhdj;jpypUe;J ePf;Ftjw;fhf eha; mtisf; fle;J nry;Yk;NghJ tpl;ilia vwpths; gpd; jhd; ehbaKiwg;gb myq;fupg;ghs; vd;W G`hupapNy i[dg; (uop) mtu;fisj; njhl;Lk; mf;fhyj;Jg; ngz;fspd; epiy tpgupf;fg;gl;Ls;sJ.

,];yhj;jpd; Muk;gfl;l Jf;f mD~;lhdk;;.
kuzg;gLf;ifapy; ,Uf;Fk; xU kdpjd; jd; kuzj;jpd; gpd; ,j;jhtpy; ,Uf;Fk; jd; kidtpapd; jq;Fkplk; kw;Wk; nryTfs; gw;wp jd; thupRfSf;F kuzrhrdk; vOj Ntz;Lk; vd;w #uh gfuhtpd; 240k; trdj;ij ,iwtd; nrhj;Jg;gq;fPl;L trdk; ,wq;Ftjw;F Kd; ,wf;fpdhd;.
cq;fspypUe;J vtNuDk; kidtpfis tpl;L ,wg;nga;Jk; epiyapy; (,Ug;gtu;fs;) jq;fsJ kidtpfSf;fhf Xuhz;Ltiu nryT nfhLj;J (tPl;il tpl;L) ntspNaw;whjpUf;f kuzrhrdk; $wTk;....
gpd;du; ,iwtd; ,e;jr;rl;lj;ij m]; #wh gfuhtpd; 234k; trdj;jpy;>
cq;fspypUe;J vtNuDk; kidtpfis tpl;L ,we;J tpl;lhy; (mk;kidtpau;fshd mtu;fs;) jkf;fhf 4 khjKk; 10 ehl;fSk; vjpu;ghu;j;jpUg;ghu;fs; vdf; $wp khw;wptpl;lhd;.

,j;jh (,/jh)jpd; fhy vy;iy.
fztid ,oe;j xU ngz; 4 khjKk; 10 ehl;fSk; Jf;f mD\;lhdj;jpy; <LgLths; vd NkYs;s trdk; njspTgLj;JfpwJ. ,d;Dk; mjid njspTgLj;Jk; Kfkhf egpatu;fisj; njhl;Lk; ck;K `gPgh (uop) mtu;fs; $Wk; `jP]; G`hupapy; gjpthfpAs;sJ.
my;yh`;itAk; kWik ehisAk; tpRthrpf;Fk; xU ngz; jd; fztDf;fhf 4 khjKk; 10 ehl;fSk; Jf;fkD\;bg;gijj; jtpu NtW vtUf;fhfTk; 3 ehl;fSf;F Nky; Jf;fkD\;bg;gJ mtSf;F mDkjpahfhJ ,NjNghd;W xU fw;gpdpg;ngz; jd; Foe;ijiag; ngw;nwLf;Fk;NghJ mtuJ ,/jhjpd; fhyKk; KbtilfpwJ. ]gPM my; m];ykpah jd; Foe;ijiag; ngw;nwLj;jJk; mts; jpUkzk; nra;tjw;F egpatu;fs; mDkjp nfhLj;j rk;gtk; ,jw;F rhd;W gfpu;fpwJ.

,j;jhtpy; Eiojy;.
xU ngz; jd; fztd; kuzpj;j mLj;j fzNk ,`;jhjpy; ,Ug;ghs;. mJ jpUkz xg;ge;jk; Kbj;j mLj;j tpdhbapy; Neu;jhYk; rupNa. ,jw;F khw;wkhf ,d;iwa rKjhak; fhy Neuk; ghu;j;J mg;ngz;id ,j;jhtpy; mku;j;Jk; rlq;if Nkw;nfhs;fpwJ. ,J ,];yhk; fhl;bj;juhj> md;dpa kjf;fyhrhuj;jpw;F xg;ghd xd;whFk;. cz;ikapNy xU kdpjd; jd; Jf;fj;ij ntspg;gLj;Jtjw;nfd Neuk; Fwpg;gnjd;gJ rpe;jidf;F khw;wkhd xd;whFk;.

,j;jh Ntisapy;
Jf;f mD\;lhdj;jpy; <LgLk; xU ngz;l jd; Jf;fj;ij ntspg;gLj;Jk; Kfkhf rpy tplaq;fisj; jtpu;e;jpUg;ghs;. mjw;fhf mts; jhd; toikahf jd;id Rj;jkhf itj;jpUg;gjw;fhf gy; Jyf;FtijNah> Fspg;gijNah> jiy thupf; nfhs;tijNah> jd; efq;fis ntl;LtijNah> kiwtplq;fis Rj;jk; nra;tijNah ,];yhk; jLf;ftpy;iy.

myq;fhuq;fis jtpu;e;J nfhs;sy;
myq;fhuk; vd;gJ> xU kdpjd; re;Njhrkhf ,Uf;Fk; NtisapNyh my;yJ xU FJ}fykhd re;ju;g;gj;jpNyh jhd; toikahf jd;id Rj;jkhf itj;jpUg;gjw;F Nkw; nfhs;Sk; nraw;ghLfSf;F mg;ghy; jd;id moFgLj;JtjhFk;. ,jdhy;jhd; Jf;fj;jpNyh my;yJ gjw;wj;jpNyh my;yJ Nfhgj;jpNyh ,Uf;Fk; xU kdpjd; jd; moifg;gw;wp ftdpg;gNjh> ftiyg;gLtNjh ,y;iy. ,t;tifapy;jhd;> fztid ,oe;j xU ngz; jd; Jf;fj;ij ntspg;gLj;Jk; Kfkhf jd; Nkyjpf myq;fhuq;fis jd;id tpl;Lk; jtpu;e;J nfhs;fpwhs;. ,e;j tifapy;>

fz;dpw;F RUkh ,Ljy;:
xU ngz; jd; fz;id moFgLj;Jtjw;fhf fz;zpypLk; RUkhit ,/jhj; fhyj;jpd;NghJ jtpu;e;jpUg;ghs;. ,ij r`P`_y; G`hup fpue;jj;jpy; gjpthfpAs;s ck;K ]ykh (uop)apd; `jP]; tpsf;Ffpd;wJ.
xU ngz;zpd; fztd; kuzpj;jhu;. (,jw;fhf mts; ,j;jh ,Uf;Fk; Ntisapy;) mtspd; fz;zpy; Neha; Vw;gl;lJ. vdNt> (mtspd; cwtpdu;fs;) egpaplk; te;J mts; RUkh ,Ltjw;fhf mDkjp Nfl;ldu;. mjw;F egpatu;fs;> mts; RUkh ,lkhl;lhs; cq;fspy; xUtu; ([h`pypahtpy;) fPo;j;jukhd tPl;by; jq;fpapUg;gtshf ,Ue;jhs;. gpd; xU tUlk; Kbe;J (tpl;lgpd;) eha; mtis FWf;fWf;Fk;NghJ> tpl;ilia vwpths;. (,t;thWjhd; jd; Jf;f mD\;lhdj;jpypUe;J tpLgLths;) vdNt> 4 khjk; 10 ehl;fs; KbAk;tiu RUkh ,lNtz;lhk; vdf; $wpdhu; vdpDk; ,J my;yhj NtW epthuzpfis Nkw;nfhs;ths;.

thridj;jputpaq;fis cgNahfpj;jy;
mg;ngz; thridj;jputpaq;fisj; jtpu;e;jpUg;ghs; vd;whYk; jhd; khjtpyf;fpypUe;J Rj;jkilAk; Ntisapy; nfl;l thilia ePf;Ftjw;fhf kzk; G+Rths;. ,ijNa ck;K mjpah (uop) mtu;fis njhl;Lk; G`hupapy; gjpthfpAs;s `jPj; tpsf;Ffpd;wJ. ck;K mjpah (uop) $wpajhtJ> ,we;J Nghdtu;fSf;fhf %d;W ehl;fSf;F Nky; Jf;fj;ij ntspg;gLj;Jtij tpl;Lk; ehq;fs; jLf;fg;gl;Ls;Nshk;. Mdhy;> fztd; ,we;j gpd; mtdJ kidtp 4 khjk; 10 ehl;fs; Jf;fj;ij ntspg;gLj;j Ntz;Lk;. (mjhtJ) ,e;j ehl;fspy; ehq;fs; RWkh ,lNth> kzg;nghUl;fis G+rNth> nea;tjw;F Kd; E}ypy; rhakplg;gl;l Milfisj; jtpu rhakpl;l Milfis mzpaNth $lhJ. vq;fspy; xUj;jp khjtplhapypUe;J ePq;fpf; Fspf;Fk;NghJ kzg;nghUisg; gaz;gLj;JtJ mDkjpf;fg;gl;Ls;sJ..
thridj;jputpaq;fis cgNahfpg;gJ vd;gJ xU kdpjd; rPuhd kNdhepiyapy; cs;shd; vd;gij czu;j;Jfpd;wJ. ,jdhNyNa ck;K `gPgh (uop) mtu;fs; xU K/kpdhd ngz; jd; fztdy;yhj Viddatupd; kuzj;jpw;fhf %d;W ehl;fSf;F Nky; Jf;fj;ij ntspg;gLj;JtJ mtSf;F `yhyhfhJ vd;w `jPij eilKiwg;gLj;JKfkhf jd; neUq;fpa cwtpdu; xUtu; kuzpj;J %d;W ehl;fs; Kbe;j gpd; kzj;ij G+rpf; nfhz;lhu;
Vida myq;fhuq;fs;.
,t;thNw xU ngz; jd;id myq;fupf;fg;gaz;gLj;Jk; tisay;> khiy kw;Wk; Vida Mguzq;fis jtpu;e;jpUg;gJld; kUjhdp> efg;G+r;R> cjl;Lr;rhak; Nghd;w myq;fhuq;fisAk; jtpu;e;J nfhs;ths;.

Milayq;fhuk;
xU kdpjdpd; Njhw;wk; moF> epyik Nghd;wtw;iw vLj;Jf; fhl;Ltjpy; Milf;F ngupanjhU gq;F cz;L. ,ijNa Ms; ghjp Mil ghjp vd;gu; xU kdpjd; vt;tsTjhd; moF Fiwe;jtdhf ,Ue;jhYk; myq;fupf;fg;gl;l Milfis mzpAk;NghJ> mJ mtDf;F NkYk; moif Nkd;ikg;gLj;Jfpd;wJ. ,jdhNy vd;dNth ,d;W Mz;fistpl ngz;fs; Mil tplaj;jpy; mjpf ftdk; nrYj;Jgtu;fshfTk;> etPd Kiwapy; tbtikf;fg;gl;l Milfisj; Njbj;Njb thq;Fgtu;fshfTk; ,Ug;gij ghu;f;fpNwhk;. ,t;tifapy; ,];yhk; Jf;f mD\;lhdj;jpy; <LgLk; xU ngz; jd; Jf;fj;jpw;F Vw;w MilKiwia mzpaf;fw;Wf; nfhLf;fpwJ. mjidNa Nkw;$wg;gl;l `jPjpy; cs;s ,t;thrfk; njspTgLj;JfpwJ.
nea;tjw;F Kd; E}ypy; rhakplg;gl;L jahupf;fg;gl;l Milfisj;jtpu (Vida) rhakpl;l Milfis mzpaNt $lhJ. egpatu;fspd; ,e;j thrfj;ij itj;J mwpQu;fSf;F kj;jpapy; gy fUj;J NtWghLfs; epyTfpd;wJ. vdpDk; ,d;W Milfs; ngUk;ghYk; nea;tjw;F Kd;Nd rhakplg;gLfpd;wJ vd;gjhy;> vy;yh epwq;fisAk; mzpayhk; vd vLj;Jf; nfhs;s KbahJ. ,e;epiyapy; ,t;thrfj;jpd; ehl;lj;ij ghu;f;Fk;NghJ> mJ myq;fhuq;fis jtpu;e;J nfhs;tjw;fhfj;jhd; $wg;gl;Ls;sJ vd njspthf tpsq;FfpwJ. Mf xU ngz;zpw;F myq;fhukhf mikaf;$ba midj;J MilfisAk; mts; jtpu;e;jpUg;ghs;. mJ myq;fupf;fg;gl;l nts;is epw Milahf ,Ue;jhYk; rupNa. MfNt> rhakplg;glhj Mil vd;w tifapy; nts;is epw Milia xU ngz; mzptJ mDkjpahFk;. NkYk; nea;tjw;F Kd; rhakplg;gl;l Milfspy; Vida epw Milfisg; Nghd;W fWg;G epw Mil myq;fhuj;jpw;nfd vLj;Jf; nfhs;sg;gLtjpy;iy. ,jdhy; mijAk; mts; mzpe;J nfhs;syhk; vd;gJ gy mwpQu;fspd; fUj;jhFk;.

ntspapy; nry;Yjy;
,/jhjpy; ,Uf;Fk; xU ngz; jdJ mj;jpahtrpaj; NjitfSf;Nfad;wp ntspNawkhl;lhs;. (mjhtJ) jdf;F cztspf;f Foe;ijfNsh> ngw;NwhNuh> cwtpdNuh ,y;yhj xU ngz; jdJ tho;it Xl;Ltjw;F ntspNawp rk;ghjpj;Jj;jhd; MfNtz;Lnkd;w epiyapy; ntspNaWtJ mDkjpahFk;. jd; fztdhy; %d;whtJ jyhf; nrhy;yg;gl;l xU egpj;Njhopf;F egpatu;fs; ,e;j tplaj;jpy; mDkjpj;j rk;gtk; gpd;tUkhW:
[hgpu; ,g;D mk;jpy;yh`; (uop) mtu;fs; mwptpf;fpwhu;. vdJ rpwpa jha; jyhf; nra;ag;gl;bUe;jhs;. mts; jd; ,j;jh fhyj;jpy; jdJ NguPr;re; Njhl;lj;ij mWtil nra;a ehbaNghJ> mts; ntspNaWtij xU kdpju; jLj;jhu;. vdNt> mts; (,ij Kiwapl) egp (]y;) mtu;fsplj;jpy; te;jhs;. mjw;F egpau;fs;> Mk; eP cd; NguPr;re; Njhl;lj;ij mWtil nra;J nfhs;. Vndd;why;> eP mjd; %yk; ju;kk; nra;aNth> my;yJ ed;ik nra;aNth $Lk; vdf; $wpdhu;
(E}y; : - K];ypk;)
NkYk;> (cq;fis ePq;fNs Mgj;jpw;Fs;shf;fpf; nfhz;L) cq;fsJ fuq;fis moptpd; gf;fk; nfhz;L nry;yhjPu;fs; vd;w #wJy; gfwhtpd; ,e;j trdk; xU ngz; jd; kUj;Jtj; Njitfis tPl;by; ,Ue;jgbNa G+uzg;gLj;j KbahJ. ntspapy;jhd; nry;y Ntz;Lk; vd;w ,f;fl;lhd #o;epiyapy; ntspNaWths; vd;gij czu;j;JfpwJ. vdpDk; mts; ntspNaWk;NghJ ,  /jhj; rl;lj;ij filg;gpj;jtshf ntspNaWtJ mtrpakhFk;.

jpUkzk; NgRjy;
,j;jhtpy; ,Uf;Fk; xU ngz;zplk; Neubahf jpUkz xg;ge;jk; nra;tJk;> mtSf;F jpUkzj;jpy; MirA+l;LtJk; ,];yhj;jpy; mDkjpf;fg;gltpy;iy. vdpDk; mtspd; nghWg;Gjhupia mDFtNjh my;yJ mtsplk; #rfkhd Kiwapy; jdJ mgpg;gpuhaj;ij mtsplk; vLj;Jf; $WtNjh mDkjpahFk;. ,jidNa #wj;Jy; gfwhtpd; 235MtJ trdk; njspTgLj;Jfpd;wJ.
my;yh`; $Wfpd;whd;> (,j;jhtpy; ,Uf;Fk; ahnjhU ngz;id ePq;fs; jpUkzk; nra;J nfhs;Sk; Nehf;fj;Jld;) ngz; NgRtij ePq;fs; irf;fpidahf vLj;Jf; $WtjpNyh my;yJ cq;fs; kdq;fspy; ePq;fs; kiwthf itj;jpUg;gjpNyh cq;fs; kPJ Fw;wk; ,y;iy. mtu;fis epr;rakhf ePq;fs; epidT $WtPu;fs; vd;gij my;yh`; mwpe;jpUf;fpd;whd;. vdpDk; fz;zpakhd Kiwapy; ($Wtijj; jtpu> ,j;jhTila fhyj;jpy; jpUkzj;ijg;gw;wp) mtu;fSld; ,ufrpakhf thf;FWjp nra;ahjPu;fs;. ,d;Dk; tpjpahf;fg;gl;l mjd; jtizia milAk;tiu (,j;jhtpd; jtiz Kbtjw;Fs;> mtu;fis) jpUkzk; nra;J nfhs;s cWjpAk; nra;J tplhjPu;fs;. cq;fspd; kdq;fspy; cs;stw;iw epr;rakhf my;yh`; mwpthd; vd;gij ePq;fs; mwpe;J> mtd; tplaj;jpy; vr;rupf;ifahf ,Ue;J nfhs;Sq;fs;. epr;rakhf my;yh`; kpf;f kd;dpg;gtd;> kpFe;j rfpg;Gj;jd;ik cilatd; vd;gijAk; mwpe;J nfhs;Sq;fs mg;ngz; jd; ,`;jhjpy; ,Ue;J tpLgl;ljd; gpd; mts; tpUk;Gk; gl;rj;jpy; jpUkzk; Kbg;gjpy; vt;tpj Fw;wKk; ,y;iy.

,j;jh Ntyp
,];yhkpa ngz;fs; trpf;Fk; rhjhuz tPLfisg;ghu;f;f> xU ngz; ,/jhj; ,Uf;Fk; tPNlh gy jpiufSlDk;> NtypfSlDk; Mz;fs; elkhl;lk; ,y;yhkYk; ,d;Dk; gy NgZjy;fSlDk; tpj;jpahrg;gl;bUg;gij ,d;W ehk; fhz;fpNwhk;. vJtiuf;nfd;why;> xU fu;g;gpzpg;ngz; $l mtisg; ghu;f;f mDkjpf;fg;gLtjpy;iy. fhuzk; mtspd; tapw;wpy; cs;s rpR Mzhf ,Ue;J tpLNkh vd;W gag;gLtjdhyhFk;.
,t;thNw> gUtkilahj Mz;Foe;ijfSk; ,d;Dk; mtSf;F jpUkzk; Kbf;f mDkjpaw;wtu; (k`;ukp)fspy; ngUk;ghyhUk;$l ghu;f;fNth> NgrNth mDkjpf;fg;gLtjpy;iy.
,Jnty;yhk; ,/jhj; fhyj;jpw;nfd tiuaWf;fg;gl;l ,iwtdpd; tiuaiwfs;jhdh? vd cw;W Nehf;FtJ mtrpakhFk;. xU ngz; jd; rhjhud ehl;fspy; md;dpa Mz;fspd; Kd; r%fkspj;J mtu;fSld; tPz;Ngr;Rf;fs; NgRtij ,];yhk; Kw;wpYk; jLf;fpwJ. khwhf mts; jd;id jpUkzk; nra;a mDkjpaw;wtu; (k`;ukp)fSld;jhd; jd; myq;fhuq;fis ntspg;gLj;jy;> jpiukiwtpy; ,Uj;jy;> J}u ,lq;fSf;F gazpj;jy; kw;Wk; jdpikapy; ,Uj;jy; Nghd;w nray;fspy; <Lglyhk;. vdpDk; ,t;thwhd rl;lq;fs; ,/jhj; fhyj;jpy; khj;jpuk; gpd;gw;wg;gLk; xU fpupiaahf khwptpl;lJ. ,jw;Ff; fhuzk; vk; ngz;fNsh Mz;fNsh ,/jhj; my;yhj ehl;fspy; ,e;j ,iwfl;lisia Gwf;fzpj;J myl;rpak; nra;tNjahFk;.
,t;thNw> xU tajhd %jhl;b jd; toikahd ehl;fspy; Kf;fhl;il fistJ mDkjp vd;gij #wh me;E}upd; 60tJ trdk; $wpf;fhl;Lfpd;wJ. ngz;fspy; jpUkz tpUg;gkw;w (khjtpyf;F epd;W Foe;ijfs; ngWk; epiyiaj; jhz;btpl;l) Kjpatu;fs; jq;fs; myq;fhuj;ij ntspg;gLj;jhjtu;fshf jq;fs; Milfis (Kf;fhLfis) fise;Jtpl;bUg;gJ mtu;fs; kPJ Fw;wkpy;iy. mtu;fs; ,jidAk; jtpu;j;J Ngzpf; nfhs;tJ kpf;f ed;W. my;yh`;Nt Nfl;gtDk;> ed;fwpgtDk; ,t;thNw ,`;jhj; fhyj;jpYk; mts; ,Ug;ghs;.

vq;Nf ,j;jh ,Ug;ghs;
Vw;fdNt Fwpg;gpl;lijg;Nghd;W xU Mz; jd; kidtp ,j;jhtpUf;Fk; ,lj;ijg;gw;wp t]paj; nra;aNtz;Lk; vd;w rl;lk; ,];yhj;jpd; Muk;gfl;lj;jpNy ,Ue;jJ. gpd;du; thupRupikr;rl;lk; ,wq;fpajhy; ,e;jr;rl;lk; khw;wpaikf;fg;gl;Ltpl;lJ. mts; ,e;j ,lj;jpy;jhd; ,`;jhj; ,Uf;fNtz;Lk; vdf;Fwpg;gpl;L> ve;jtpj Mjhukhd egpnkhopfSk; tutpy;iy. vdpDk; egpj;Njhou;fs; rpyu; mts; ehba ,lj;jpy; ,j;jh ,Ug;ghs; vd;w fUj;ijNa $Wtjhy;> ehk; mjDld; epd;W nfhs;tNj rpwe;jjhFk;. xU ngz; jdJ fztdpd; nrhj;jpypUe;Jk; jd; gq;ifg;ngWths; vd;gjhy; mtspd; fztdpd; tPl;by; mtSf;nfd xU gq;F nfhLf;fg;gLk; Ntisapy; mq;F jq;Fths;. khwhf mts; mij tpUk;gtpy;iy vd;whNyh my;yJ fztdpd; tPl;by; mtSf;F gq;F fpilf;fhtpl;lhNyh jhd; ehba ,lj;jpy; ,j;jh ,Ug;ghs;.

,j;jhtpypUe;J ntspNaWjy;
xU ngz; jdJ ,/jhjpw;nfd tiuaWf;fg;gl;l fhy vy;iy Kbtile;J tpl;lhy;> mts; jd; Jf;f mD\;lhdj;jpypUe;J tpLgl;L toik epiyf;Fj; jpUk;Gths;. mjd;gpd; jd; tpUg;gj;jpw;Nfw;g ,iwtd; mDkjpj;j Kiwapy; myq;fupj;Jf; nfhs;tJk; NjitfSf;Nfw;g ntspapy; nry;tJk;> kWkzk; nra;tJk; mtspw;Nf cupa cupikahFk;. ,ij vtUk; gopf;fNth> jLf;fNth KbahJ. ,jidNa egpfshupd; fhyj;jpy; ,/jhjpy; ,Ue;j fw;gpdpg;ngz;zhd rgPM (uop) mtu;fs; jd; Foe;ijiag; ngw;nwLj;J ,j;jhtpypUe;J ntspNawpa rk;gtk; njspTgLj;Jfpd;wJ.
rgPM my; - m];ykpah (uop) mtu;fsplk; ,Ue;J jhd; Nfl;l rk;gtj;ij cku; (uop) mwptpf;fpwhu;fs;> rgPM (uop)mtu;fs; gD Mkpu; fpisiar; Nru;e;j rmj; ,g;D ft;yh (mtu; gj;u; Nghupy; fye;J nfhz;ltu;) vd;gtupd;fPo; (kidtpahf) ,Ue;jhs;. mg;Ntis rgPM (uop)mtu;fs; fu;g;gKw;W ,Uf;Fk; epiyapNy mtu; kuzpj;J tpl;lhu;. rgPM(uop) mtu;fNsh mtupd; kuzj;jpd; gpd; rpy fhyj;jpNyNa jd; Foe;ijiag; ngw;Wtpl;lhs;. gpd; mtu; jdJ gpurtj;jpypUe;J ePq;fpaNghJ jpUkzk; Ngrp tUgtu;fSf;fhf jd;id myq;fupj;Jf; nfhz;lhu;. mt;Ntis gD mg;jpj;jhu; Nfhj;jpuj;ijr; Nru;e;j mG+ rdhgpYg;D g/ff; vd;w egpj;Njhou; mq;Fte;J ehd; cd;id myq;fupj;Jf; nfhz;ltshf fhz;fpd;Nwd;. eP jpUkzj;ij ehLfpwha; NghYk; (vd;W vdf;Fj; njupfpwJ) epr;rakhf my;yh`; kPJ Mizahf 4 khjk; 10 ehl;fs; KbAk;tiu eP jpUkzk; nra;a KbahJ vdf; $wpdhu;. rgPM (uop)mtu;fs; $Wfpwhu;fs;> mG+ rdhgpy; vdf;F mt;thW $wpaNghJ> khiyapy; vd; Milia mzpe;J nfhz;L egpaplk; te;J ,t;tplj;ijg;gw;wpf; Nfl;Nld;. mjw;F egp (]y;) mtu;fs; ehd; vdJ Foe;ijia ngw;w NghNj (,j;jhtpypUe;J) ePq;fptpl;Nld; vdj; jPu;g;gspj;J jhd; tpUk;gpdhy; jpUkzk; nra;AkhW Vtpdhu;fs;                                                (E}y; - K];ypk;)

fztid ,oe;j xU ngz; vt;thW ,j;jh ,Ug;ghs; vd;gij ,t;thf;fk; njspTgLj;jpapUf;Fk; vd ek;GfpNwd;.